குவைத்தில் இலங்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் இலங்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.Saad Al-Abdullah பகுதியில் முதலாளி (Sponsor) யின் வீட்டில் வைத்து தன்னைத்தானே தீ வைத்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்மணி Jahra மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆனால் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதால் மரணமடைந்தார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரமான செய்தியை குவைத்தின் பிரபலமான தினசரி நாளிதழ் Al-abha செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. தற்கொலை செய்த பணிப்பெண் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் செய்தியில் குறிப்பிடவில்லை.இது கொலையா.....?? அல்லது தற்கொலையா.... என்பது அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.

Comments

Popular posts from this blog

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

யாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வற்ப்புறுத்திய மாணவ நாய்கள்; தற்கொலைக்கு முயன்ற மாணவி!!

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது தானாகவே இயங்கும் முறை.