Posts

Showing posts from 2020

குவைத்திலும் கொரோனோ வைரஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Image
குவைத்திலும் கொரோனோ வைரஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது; ஈரானில் இருந்து வந்த 3 நபர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யபட்டுள்ளது: குவைத்திலும் கொரோனோ வைரஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் குவைத் குடிமகன்(வயது-53), இரண்டாவது நபர் சவுதி குடிமகன்(வயது-61) மூன்றாவது நபர் Bedoon( வயது-21) என்பதும் தெரியவந்துள்ளது. இதை சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் நுழையும் கடல் எல்லைகள், ஈரான்டன் இணைக்கும் எல்லைப்புற சாலைகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான  இடங்கள் அனைத்தும் பலத்த கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுள்ளது.

குவைத்தில் மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளது; மன்னர் உள்ளிட்டவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்:

Image
குவைத் சிட்டியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் Jahra பகுதியில் குவைத்தின் அரசின்அல்-முத்லா வீட்டுவசதி திட்டத்தின் கட்டுமான வேலைகள் சீனா நிறுவனத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தோரணமாக  4: 30 மணியளவில் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலையில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் மீது எதிர்பாராமல் மண், பாறைகள் சரிந்து விழுந்து முழுவதுமாக புதைந்தது மண்ணூக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இந்த துயரமான சம்பவம் குறித்த குவைத் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலமும் விரைந்தனர். இவர்களுடன்  ஜஹ்ரா தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறப்பு பயிற்சிப் பெற்ற தொழில்நுட்ப மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு குழுவினர் துரிதமாக நடவடிக்கையால் முதல் கட்டத்தில் 7 பேரை வெளியேற்ற முடிந்தது, ஆனால் அவர்களில் 4 ப...

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் மகிந்தவிடம் மோடி தெரிவித்த தகவல்!

Image
ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிய மரியாதையை அந்நாட்டு அரசாங்கம் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் இன்று மோடியை சந்தித்த மகிந்த ராஜபக்ச பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு நாடுகளின் பாதுகாப்பு, நட்புறவு, வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளனர். அதன்பின்னர், பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார், “இலங்கையின் அரசாங்கத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய நலன்களின் மீது இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நலன்களையும் இந்தியா கருத்தில் கொண்டுள்ளது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்புறவு நாடாக இலங்கை இருந்து வருகிறது. இலங்கையின் அமைதிக்கும், மேம்பாட்டுக்கும் தொடர்ந்து இந்தியா துணை செய்யும். ஒன்றுபட்ட இலங்கையில...

யாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வற்ப்புறுத்திய மாணவ நாய்கள்; தற்கொலைக்கு முயன்ற மாணவி!!

Image
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனர். குறித்த மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர் இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மாணவியிடம் விசாரித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாணவி உட்ப பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாணவர்கள் இவ்வாறான கேவலங்களை புரிந்துள்ளார்கள். மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. தாங்கள் சொல்வதை எல்லாம் செய்யச் சொல்லியும் வாட்சப் குறுாப் உருவாக்கி அவர்களின் புகைப்படங்களை அதற்குள் போடச் சொல்லி தொல்லைப்படுத்துவதுடன் தனித் தனி அழைப்புக்கள் எடுத்து வட்சப் ஒன்லைனில் நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை குறித்த மாணவி ...
Image
GS Jinu